சிற்பம்
பூதகணம்
சிற்பத்தின் பெயர் பூதகணம்
சிற்பத்தின்அமைவிடம் கரூர் அருங்காட்சியகம்
ஊர் கரூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் கரூர் அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் மரம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         உருட்டிய விழிகளுடனும், நீண்ட முறுக்கிய மீசையுடனும் காணப்படும் பூதகணமொன்று குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் மகுடி வாசிக்கிறது. மகுடியின் ஒலிக்கு மயங்கி குடத்தில் உள்ள நாகங்கள் திசைக்கு ஒன்றாக தலையை நீட்டியுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

           பூதகணம் ஒன்றின் உருவம் மரத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஒரு தேர்ச்சிற்பமாகும். தேரில் அதனை பொருத்துவதற்கு ஏற்ப துளைகளுடன் கூடிய மரத்தாங்கியும் இதனுடன் செதுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆவண இருப்பிடம் கரூர் அருங்காட்சியகம்
பூதகணம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 May 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்