சிற்பம்

பூதகணம்
சிற்பத்தின் பெயர் | பூதகணம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
ஊர் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | திருச்சிராப்பள்ளி |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
அமைவிடத்தின் பெயர் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
சங்க நிதி எனப்படும் செல்வ வளத்தைத் தரும் கணங்களுள் ஒன்று கருடாசனத்தில் சங்கினை ஊதியவாறு அமர்ந்துள்ளது. கணத்திற்கு தலை அலங்காரம் தீச்சுடர் வடிவில் அரைவட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. மார்பில் யக்ஞோபவீதம், வயிற்றில் உதர பந்தம் காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகளில் அணிகள் விளங்குகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பூதகணம் ஒன்று சங்கினை கையில் வைத்து ஊதுகின்ற காட்சி இங்கு மரச்சிற்பமாக்கப்பட்டுள்ளது. |
|
ஆவண இருப்பிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2018 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |