Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
வேறு பெயர்கள் தென்கரை, வில்வாரண்யம், ஜனகபுரி, ஆதிசிதம்பரம்
ஊர் தென்கரை
வட்டம் சோழவந்தான்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 04543-260143
உட்பிரிவு 1
மூலவர் பெயர் திருமூலநாதர், ஜனகபுரீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி
தலமரம் வில்வம்
திருக்குளம் / ஆறு தென்கரை,சொர்ணபுஷ்கரணி, பிரம்ம தீர்த்தக்குளம்
ஆகமம் காமிகாகமம்
வழிபாடு இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் புரட்டாசி, கார்த்திகை மாதம் திருவிழா, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 800 ஆண்டுகள் பழமையானது.
அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோயில், திருவேடகம்
செல்லும் வழி மதுரையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தானின் அருகில் உள்ள வைகை ஆற்றின் தென்கரை ஊரான தென்கரை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
அருள்மிகு ஆதிமூலநாத சுவாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சோழவந்தான்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சோழவந்தான்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை மாவட்ட விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Oct 2018
பார்வைகள் 67
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்