வரலாற்றுச் சின்னம்
மருதுபாண்டியர் கோட்டை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | மருதுபாண்டியர் கோட்டை |
|---|---|
| அமைவிடம் | அரண்மனை சிறுவயல் |
| ஊர் | அரண்மனை சிறுவயல் |
| வட்டம் | காரைக்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
சிவகங்கைச் சீமைப் பகுதியை ஆண்டு வந்த மருது சகோதரர்கள் என்னும் மருதுபாண்டியர் மன்னர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வந்தனர். அம்மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது சிதிலமடைந்த நிலையில் இருந்த போதிலும் தொன்மைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | காளையார் கோயில், காரைக்குடி அரண்மனை, திருமய்யம் கோட்டை, திருக்கோட்டியூர் |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதுபாண்டிய மன்னர்களின் அரண்மனை வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. |
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Sep 2018 |
| பார்வைகள் | 176 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |