வரலாற்றுச் சின்னம்
கருங்குழிக் கோட்டை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | கருங்குழிக் கோட்டை |
|---|---|
| அமைவிடம் | கருங்குழி |
| ஊர் | கருங்குழி |
| வட்டம் | மதுராந்தகம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
கருங்குழி அருகே பழமையான கோட்டை காணப்படுகிறது. பழைய மதுராந்தகம் சாலையை ஒட்டி இந்தக் கோட்டை உள்ளது. கி.பி. 1700-ஆம் ஆண்டு வாக்கில், ஆங்கிலேயர் இக்கோட்டையைக் கைப்பற்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | கருங்குழி கல்வட்டம், மதுராந்தகம் ஏரி காத்த இராமர் கோயில், வேடந்தாங்கல் |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்னும் பகுதியில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது. இக்கோட்டை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கியத் தலமாக அமைந்திருந்தது. |
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 25 Sep 2018 |
| பார்வைகள் | 110 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |