கஞ்சா சாகிப் கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | கஞ்சா சாகிப் கல்லறை |
|---|---|
| அமைவிடம் | சோளிங்கர் |
| ஊர் | சோளிங்கர் |
| வட்டம் | வாலாஜாபேட்டை |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி 1781 |
|
விளக்கம்
கிழக்கிந்தியக் கம்பெனியர்களுக்கும், ஹைதர் அலி தலைமையிலான மைசூர்படையினருக்கும் இடையே கி.பி.1781-ஆம் ஆண்டு சோளிங்கர் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுகள் கல்லறை எழுப்பப்பட்ட விவரத்தைத் தெரிவிக்கின்றன. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திப்பு சுல்தான் உறவினர் கல்லறை, வேலூர் கோட்டை, வேலூர் அருங்காட்சியகம் |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
ஹைதர் அலி தலைமையிலான மைசூர் சிப்பாய்ப் படை கிழக்கிந்திய ஆங்கிலேயப் படைகளுடன் கி.பி.1781-ல் போரிட்ட பொழுது, அப்போரில் உயிர் நீத்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. வீரர்களின் நினைவிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 24 Sep 2018 |
| பார்வைகள் | 215 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |