சிற்பம்
காளை
காளை
சிற்பத்தின் பெயர் | காளை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | விலங்கு உருவங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் காலை மடக்கி அமர்ந்திருக்கும் காளை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கோவர்த்தன மலையின் அடியில் மழைக்கு ஒதுங்கிய காளை கால்களை மடித்து அமர்ந்துள்ளது. அதன் வெறித்த பார்வை கொட்டும் மழையை நோக்குவதாக உள்ளது. சிவன் கோயில் கருவறை விமானத்தின் கழுத்துப் பகுதியின் நான்கு மூலைகளிலும், மதிற்சுவர்களிலும் நந்திகளை இத்தோற்றத்தில் அமைப்பது வழக்கம். அச்சிற்ப அமைவுகளுக்கு முன்னோடியாக இக்காளை சிற்பம் விளங்குகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
காளை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |