Back
கல்வெட்டு
அய்த்தாம்பாளையம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அய்த்தாம்பாளையம்
ஊர் அய்த்தாம்பாளையம்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. உருவத்தின் கீழ்ப்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழமன்னன் முதலாம் பராந்தகனின் நான்காம் ஆட்சி ஆண்டில் பாணஅரசர் வேட்டுவதியரையரின் ஆளும் மேற்கோவலூர் நாட்டைச்சேர்ந்த அளவிப்பாடியில் வாழும்ஆந்தை பொன்னி என்பானின் மகனுமான மொடையன் ஆநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது
குறிப்புதவிகள்
அய்த்தாம்பாளையம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 70
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு