கல்வெட்டு
இடையாத்தூர் தெற்குக் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | இடையாத்தூர் தெற்குக் கண்மாய் |
|---|---|
| ஊர் | இடையாத்தூர் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | இடையாத்தூர் தெற்குக் கண்மாய் பெரிய மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முற்காலச் சோழர்களில் ஒருவரான இராஜகேசரியின் எட்டாவது ஆட்சியாண்டில் ஒல்லையூர்க் கூற்றத்தைச் சேர்ந்த இடையாற்றூர் படாரங்காடன் ஆன கருமாணிக்கச்செட்டி என்பவரின் மக்களான காடஞ்சாத்தன் மற்றும் காடங்கண்டன் ஆகிய இருவரும் இக்குமிழியை செய்தளித்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |