சிற்பம்

அரசன்
சிற்பத்தின் பெயர் | அரசன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
ஊர் | திருவரங்கம் |
வட்டம் | திருவரங்கம் |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | தந்தம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
யானைத் தந்தத்தினால் ஆன அரசன் சிற்பம்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருவரங்கத்தில் உள்ள தந்த சிற்பங்களுள் ஒன்றான அரசரின் உருவம் விசய நகர மன்னர்களை நினைவுபடுத்துகிறது. அரசர் அலங்கார வளைவுடன் கூடிய பீடத்தின் மேல் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அமர்ந்திருக்கும் இருக்கையின் பின்னால் சாய்வு மெத்தை காட்டப்பட்டுள்ளது. அரசர் முத்தாலான ஆபரணங்களை அணிந்துள்ளார். தலையில் கிரீடம் அணி செய்கின்றது. இடைக்கட்டுடன் கூடிய நீண்ட ஆடையை உடுத்தியுள்ளார். முகத்தை ஒருபுறமாக திருப்பியுள்ளார். இடது ஆட்காட்டி விரலால் ஏதோ ஒன்றை உரைப்பதாகத் தெரிகிறது. ஆணை பிறப்பிப்பதாகத் தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |