சிற்பம்
கண்ணப்பநாயனார்
கண்ணப்பநாயனார்
சிற்பத்தின் பெயர் | கண்ணப்பநாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | ஈரோடு அரசு அருங்காட்சியகம் |
ஊர் | ஈரோடு |
வட்டம் | ஈரோடு |
மாவட்டம் | ஈரோடு |
அமைவிடத்தின் பெயர் | ஈரோடு அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
a:1:{i:0;s:1057:"கண்ணப்ப நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். வேடர் குலத்தைச் சார்ந்தவர். இறைவனுக்கு கண் கொடுத்து முக்தி பேறு வாய்க்கப் பெற்றவர். இங்குள்ள சிற்பத்தில் கண்ணப்பர் இடது கையில் வில்லினைப் பிடித்தபடி நின்றுள்ளார். வலது கையில் சிவலிங்கத்தை வைத்துள்ளார். முகம் சிதைந்துள்ளது. பக்கவாட்டில் தலைக் கொண்டை காட்டப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ளார். கைகளில் முன்வளைகளும், கேயூரங்களும் காட்டப்பட்டுள்ளன. ";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனார் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானுக்கு கண் தந்து கண்ணப்பர் ஆயினார். இச்சிற்பத்தில் கண்ணப்ப நாயனாரின் வலது கையில் சிவலிங்கமும், இடது கையில் வில்லும் அம்பும் உள்ளன. இச்சிற்பம் கொடுமுடியில் கிடைத்துள்ளது. சிற்பம் சிதைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
கண்ணப்பநாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |