Back
சிற்பம்

சேட்டை தேவி (ஜ்யேஷ்டா)

சேட்டை தேவி (ஜ்யேஷ்டா)
சிற்பத்தின் பெயர் சேட்டை தேவி (ஜ்யேஷ்டா)
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
தவ்வை நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் மாந்தனும் மாந்தியும் உடன்கூட்டமாக அமர்ந்துள்ளனர். மூவரும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி சுகாசனத்தில் உள்ளனர். இந்த அமர்வு நிலையில் மாந்தன் மட்டும் வலது காலை சற்று அகட்டியுள்ளார். தவ்வையின் முகம் சிதைந்துள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலுள்ள தவ்வையின் இச்சிற்பம் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழர்களின் சமய வழிபாட்டில் தவ்வை என்னும் வேளாண்மைக்குரிய தாய்தெய்வத்தை வணங்குதல் பண்டைய மரபாய் இருந்தது.
குறிப்புதவிகள்
சேட்டை தேவி (ஜ்யேஷ்டா)
சிற்பம்

சேட்டை தேவி (ஜ்யேஷ்டா)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்