சிற்பம்

கணபதி
சிற்பத்தின் பெயர் | கணபதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
ஊர் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | திருச்சிராப்பள்ளி |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
அமைவிடத்தின் பெயர் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கணங்களின் தலைவனான கணபதி நான்கு திருக்கைகளில் அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாதுளை ஆகியவற்றினைக் கொண்டபடி நின்றநிலையில் காணப்படுகிறார். இருபுறமும் இரு கணங்கள் நின்றுள்ளன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்று. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கணங்களின் தலைவரான கணபதி நின்ற கோலம். |
|
ஆவண இருப்பிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2018 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |