சிற்பம்
வாயிற்காவலர்கள்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்கள்
சிற்பத்தின்அமைவிடம் பஞ்சவன் மாதேவீச்சுவரம்
ஊர் பழையாறை
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறையின் நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
ஒளிப்படம்எடுத்தவர் சுரீந்தர் இராமன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முதலாம் இராஜேந்திரசோழன் தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவியின் நினைவாக எடுப்பித்த பள்ளிப்படைக் கோயிலான பஞ்சவன் மாதேவிச்சுவரத்தில் உள்ள இந்த வாயிற்காவலர்கள் சிற்பம் மிகவும் அரிதானது. இச்சிற்பத்தின் உருவமைதி சோழ இளவரசர்களின் உருவமைதியை ஒத்துள்ளதாக்க் கருத இடமுண்டு. அரசர்கள் தாங்களே இறைவனின் வாயிலுக்கு காவலாக நிற்கும் பாங்கினை இது குறிப்பிடுகிறது எனலாம். இவ்வாறான கருதுகோள்கள் சீனிவாசநல்லூர் கோட்டச் சிற்பங்களிலும், தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களிலும் கூறப்படுவது இங்கு நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்