இலக்குமி நாராயணர்
இலக்குமி நாராயணர்
சிற்பத்தின் பெயர் | இலக்குமி நாராயணர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
ஊர் | குற்றாலம் |
வட்டம் | தென்காசி |
மாவட்டம் | தென்காசி |
அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.-17-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
இலக்குமி நாராயணர் சிற்பத்தில் நாராயணர் சுகாசனத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இடது தொடையில் இலக்குமி அமர்ந்துள்ளாள். தேவியின் தலை காணப்படவில்லை. நாராயணனின் பின்னிரு கைகள் சிதிலமடைந்து விட்டன. இறைவனுக்கு கிரீட மகுடம் காட்டப்பட்டுள்ளது. பிற அணிகலன்கள் தெளிவாக இல்லை. சிற்பம் சேதமடைந்துள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்குமி நாராயணர் சிற்பம் நெடுவயல் என்னும் ஊரிலிருந்து கொண்டுவரப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இலக்குமி நாராயணர் சிற்பத்தில் திருமாலின் இடது தொடையின் மீது இலக்குமி அமர்ந்துள்ளார். |
இலக்குமி நாராயணர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |