சிற்பம்
சிவனடியார்
சிவனடியார்
| சிற்பத்தின் பெயர் | சிவனடியார் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
| ஊர் | குற்றாலம் |
| வட்டம் | தென்காசி |
| மாவட்டம் | தென்காசி |
| அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | தூண் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
உருத்திராக்க மாலைகளை கழுத்திலும் தலையிலும் அணிந்துள்ள சிவனடியார் ஒருவர் கைகளில் இறைவனுக்கான விளக்கினை ஏந்தியவாறு நிற்கிறார். நீள் செவிகள் கொண்டவராய், எளிய தோற்றமுடம் விளங்கும் இவ்வடியார் கணுக்கால் வரையிலான நூலாடை அணிந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நின்ற நிலையில் உள்ள சிவனடியார் சிற்பம் விசயநகர-நாயக்கர் கலைப்பாணியில் விளங்குகிறது. |
|
சிற்பம்
சிவனடியார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |