சிற்பம்
சிற்பத்தின் பெயர்
சிற்பத்தின்அமைவிடம் புஞ்சைப்புகளூர் கண்டியம்மன் கோயில்
ஊர் புஞ்சைப்புகளூர்
வட்டம் கரூர்
மாவட்டம் கரூர்
சிற்பத்தின் வகை தலைப்பலிக்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.-9-ஆம் நூற்றாண்டு
ஒளிப்படம்எடுத்தவர் திரு.நாக. கணேசன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புஞ்சைப்புகளூர் கிராமத்தில் உள்ள கண்டியம்மன் கோயிலில் காணப்படுகின்ற தலைப்பலி நடுகல் சிற்பம் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வீரனொருவன் அமர்ந்த நிலையில் தனது கழுத்தை அரிந்து பலியிடும் தலைப்பலி சிற்பம் அரியவைகளுள் ஒன்றாகும்.
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்