சிற்பம்

சிற்பத்தின் பெயர் | |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புஞ்சைப்புகளூர் கண்டியம்மன் கோயில் |
ஊர் | புஞ்சைப்புகளூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
சிற்பத்தின் வகை | தலைப்பலிக்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.-9-ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.நாக. கணேசன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புஞ்சைப்புகளூர் கிராமத்தில் உள்ள கண்டியம்மன் கோயிலில் காணப்படுகின்ற தலைப்பலி நடுகல் சிற்பம் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வீரனொருவன் அமர்ந்த நிலையில் தனது கழுத்தை அரிந்து பலியிடும் தலைப்பலி சிற்பம் அரியவைகளுள் ஒன்றாகும்.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |