சிற்பம்
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின் பெயர் | யானைத்திருமகள் (கஜலெட்சுமி) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பிறவாதீஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
தாமரை பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் யானைத்திருமகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்து இரு கால்களையும் சமபாதமாக வைத்து அமர்ந்திருக்கும் யானைத் திருமகளின் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. செய்யோளின் மேலே இரு யானைகள் காட்டப்பட்டுள்ளன. திருமகளின் ஆடையணிகலன்கள் அறியக்கூடவில்லை. இருகைகளில் மலரைப் பிடித்திருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |