கல்வெட்டு
நாகூர் அசரத் காதிர் ஒலி தர்கா
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | நாகூர் அசரத் காதிர் ஒலி தர்கா |
|---|---|
| ஊர் | நாகூர் |
| வட்டம் | நாகூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| அமைவிடத்தின் பெயர் | அசரத் காதிர் ஒலி தர்கா மினார் கோபுரம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகூரில் உள்ள பெரிய தர்கா அசரத் காதிர் ஒலி தர்கா. அந்தத் தர்காவில் உள்புறம் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள முன்வாயில் மினார் கோபுரத்தின் வடபுறச்சுவரில் தஞ்சை நாயக்க மன்னன் விசயராகவ நாயக்கன் (1634-1673) காலக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலம்: 9-7-1645 ஆகும்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 92 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |