சிற்பம்
யாளி வீரன்
யாளி வீரன்
சிற்பத்தின் பெயர் | யாளி வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
யாளி வீரன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மகர யாளியின் வாயிலிருந்து வெளிவரும் வளமை மிக்க பொருட்களில் ஒன்றாக ஆயுதங்கள் ஏந்திய வீரர்களும் உள்ளனர். தஞ்சை பெரிய கோயிலில் அளவில் பெரிதாக அமைக்கப்பட்டுள்ள மகர யாளியின் பிளந்த வாயிலிருந்து இருண்டு வீரர்கள் கையில் வாள், கேடயத்துடன் போர்க்கோலத்தில் வெளி வருகின்றனர். வீரர்களுக்கான உருவமைதியுடனும், ஆடையணிகளுடன் யாளி வீரர்கள் விளங்குகின்றனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யாளி வீரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |