கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரசாமிகோயில் கருவறை வடக்குப்புறத்தில் உள்ளது. இங்கணாட்டுச் சிற்றிங்கணுடையான் மயிலையான் பராந்தக மூவேந்த வேளானுக்கு, மூலபருடைப் பெருமக்கள், தாம் இன்னம்பர் நாட்டு மேற்காவிரி உடையாரிடம் அபிஷேக தக்ஷிணையாகப் பெற்ற நிலத்தில் 2 மாவினை பட்டவிருத்திக்காக விற்றுக் கொடுத்ததையும், அந்நிலத்திற்கான எல்லைகளையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது. நிலத்தினைப் பெற்றுக்கொண்டு அதனைப் பட்ட விருத்தியாகப் பராந்தக மூவேந்த வேளான் அளித்ததையும் இக்கல்வெட்டுச் சுட்டுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |