கல்வெட்டு
குண்டூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குண்டூர் |
|---|---|
| ஊர் | குண்டூர் |
| வட்டம் | திருவெறும்பூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| அமைவிடத்தின் பெயர் | களத்துமேட்டு வயல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரத்திலுள்ள குண்டூர் அருகே களத்து மேட்டு வயல் என்று அழைக்கப்படும் வயற்பரப்பில் உள்ள அய்யனார் சிற்பத்தின் தளத்திலுள்ளது இக்கல்வெட்டு. குண்டூர் ஏரியின் கற்குமிழியைச் செய்வித்த குவாவனே இச்சிற்பத்தையும் செய்வித்துள்ளான். இதன் காலம் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டாகலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 155 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |