கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பெருமாள் சாமந்தரில் குலோத்துங்க சோழ விக்கிரமாதித்த தேவன் திருப்புதியதுக்குப் பழஞ்சலாகை அச்சு இரண்டும் சந்தியா தீபத்துக்குப் புதுச்சலாகை அச்சு ஒன்றும் கொடையாகக் கொடுத்தார். “பெருமாள்” என்பது அரசரைக் குறிக்கும் சொல்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |