கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பரகேசரி விக்கிரமசோழனின் (1255-65) ஏழாம் ஆட்சியாண்டில் நாகேசுவரமுடையார் கோயில் முதல் திருச்சுற்று மண்டபம் இறக்கித் திருப்பணி செய்யப்பட்டது. மண்டபத் திருப்பணி முடிந்ததும் அங்கிருந்து கல்வெட்டுகள் படி எடுக்கப்பெற்று மீண்டும் மண்டபத்தில் வெட்டப்பட்டன. ஏழு கல்வெட்டுகள் மீண்டும் வெட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இன்னும் சில, பழைய திருப்பணியின்போது கல்வெட்டுகள் அழிந்திருக்கக்கூடும்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |