கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
விசயமங்கலம் வேளாளர்களில் சாத்துவாய் குலக் காங்கயதரையன் மனைவி ஆண்டியான மங்கையர்க்கரசி பெரிய நாச்சியாரை அதாவது இக்கோயில் அம்மனை எழுந்தருளுவித்து, திருக்கல்யாண உற்சவம் எடுத்து நாள்தோறும் அமுதுபடி இருநாழி அரிசிக்கும், அடைக்காயமுது ஆறுக்கும், இலையமுது பதினைந்துக்கும் ஆண்டுக்கு இரு பரிவட்டத்துக்கும் விசயமங்கலம் ஊரார் வசம் 19 அச்சு மூலப்பொருளாக வைத்தார்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 107 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |