கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கோயிலில் உச்சிச் சந்தி திருஅமுதுக்காக பரகேசரியாலும், வீரநாரயணனாலும் அளந்து 37 கலம் தூணிப்பதக்குக் கொடுக்கப்பட்டது. அதில் 18 கலம் இருதூணி (பாதி) வீரசோழ வளநாட்டு உத்தமசோழச் சதுர்வேதிமங்கலத்து இறையிலே கொடுக்கப்பட்டது. “பரகேசரி” “வீரநாராயணன்” என்பது கொங்குச் சோழர்கால முகத்தலளவைகளின் பெயர்கள் ஆகும்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 69 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |