சிற்பம்
தீர்த்தங்கரர்
தீர்த்தங்கரர்
சிற்பத்தின் பெயர் | தீர்த்தங்கரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
ஊர் | வேலூர் |
வட்டம் | வேலூர் |
மாவட்டம் | வேலூர் |
அமைவிடத்தின் பெயர் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
மகாவீரர் பீடத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தியான கோலத்தில் அமர்ந்துள்ள மகாவீர்ரின் தலைக்கு மேல் முக்குடையும் அதனோடு அசோக மரமும் காட்டப்பட்டுள்ளது. தலையின் பின்னால் ஒளிவட்டம் உள்ளது. திக்குகளை ஆடையாக கொண்டவராய், நீள் தொள்ளைக் காதுகள் உடையவராய், தலையில் சிரஸ்திக சுருள்வடிவ முடி கொண்டவராய், அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார். தேவரின் இருபுறமும் இருகந்தவர்கள் போற்றி நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பொ.ஆ.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கிடைக்கப்பெற்று வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சமணக் கோயில்களும், மடங்களும் சிதிலமடைந்த நிலையில் அங்கிருந்த தீர்த்தங்கரர் சிற்பங்கள் இவ்வாறு ஆங்காங்கே கிடைக்கின்றன.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
தீர்த்தங்கரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |