கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
|---|---|
| ஊர் | பள்ளிமடம் |
| வட்டம் | திருச்சுழி |
| மாவட்டம் | விருதுநகர் |
| அமைவிடத்தின் பெயர் | காளையநாதர் சுவாமி கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு சுந்தரப்பாண்டிய ஈசுவரத்து விளக்குக் கொடைக்கான ஆவணமாக அமைந்துள்ளது. சாவாமூவாப் பேராடுகள் ஆயர் வசம் வழங்கப்பட்டுள்ளமையும், அதனைப் பெற்றுக் கொண்டு ஆயர்கள் நெய்யளக்க ஒப்புக்கொண்டமையும் தெரிகின்றது. இக்கல்வெட்டில் நெய்யளக்கும் முகத்தலளவை ஒன்றிற்கு சோளாந்தக நாழி என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 49 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |