கல்வெட்டு
தாதபட்டி - ஊர் விவசாய நிலம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | தாதபட்டி - ஊர் விவசாய நிலம் |
|---|---|
| ஊர் | தாதபட்டி |
| வட்டம் | நிலக்கோட்டை |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| அமைவிடத்தின் பெயர் | விவசாய நிலம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
“ரு ன் அடி ஒன் பாகல் பாளிய் கல்“ என்று கல்வெட்டு வாசகம் உள்ளது. பாகல் என்பது பலா மரத்தினைக் குறிக்கும். பலா மரத்தின் அடியில் புதைக்கப்பட்ட அடியோனாகிய (சேவகன்) வீரன் ஒருவனின் நடுகல் இது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 111 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |