Back
கல்வெட்டு
வரதன்பட்டி நத்தமேடு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வரதன்பட்டி நத்தமேடு
ஊர் வரதன்பட்டி நத்தமேடு
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் ஊரிலுள்ள தனியார் கொல்லை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இந்நடுகல்லில், வீரன் ஒருவன் நின்ற நிலையில், வலக்கையில் குறுவாளை ஏந்தியுள்ளான். இவனது இடக்கையின் ஒருபகுதியும் இருகால்களின் கீழ்ப்பகுதியும் காணப்படவில்லை. இவனது தலையின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் வலப்பகுதி உடைந்து காணாமல் போய்விட்டது. சிவமாரபருமனின் ஆட்சிக்காலத்தில் கந்தவாண்ணதி அரையர் புறமலை நாடாண்ட போது கூடல் என்ற ஊரில் நிகழ்ந்த ஒரு போரில் இவ்வீரன் மாண்டான் என்று தெரிகிறது.
குறிப்புதவிகள்
வரதன்பட்டி நத்தமேடு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 77
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு