கல்வெட்டு
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கருமாணிக்கப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | கருமாணிக்கப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச் சுவர். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வடகரை நாட்டுக் குறிச்சியைச் சேர்ந்த வெள்ளாளர்களில் வேந்தன் குல வேந்தன் வாமதேவன் சந்தியா விளக்கு எரிக்க ஸ்ரீயக்கிபழஞ்சலாகை 4 அச்சுக் கொடையாகக் கொடுத்தான். கோயில் நம்பிமார் மூவர் விளக்கு எரிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |