கல்வெட்டு
துவாக்குடி ஏரி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | துவாக்குடி ஏரி |
|---|---|
| ஊர் | துவாக்குடி |
| வட்டம் | திருவெறும்பூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| அமைவிடத்தின் பெயர் | துவாக்குடி ஊருக்குத் தெற்கில் உள்ள ஏரியில் காணப்படும் குமிழி |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முதலாம் குலோத்துங்க சோழனின் மூன்றாவது ஆட்சியாண்டில் பாண்டி குலாசனி வளநாட்டு மீசங்களி நாட்டு துழிகுடி ஊரில் ஒரு ஏரியில் குமிழி ஏற்படுத்தியதை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 5, தமிழகத் தொல்லியல் கழகம், 1995
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 154 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |