கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதலாம்-திருச்சுற்று-கிழக்குப்பக்கம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு துண்டுக் கல்வெட்டாக உள்ளது. நிலதானம் பற்றிய செய்தி காணப்படுகின்றது. இந்நிலதானத்திற்கான நான்கெல்லைகள் மற்றும் இவ்வெல்லைக்குள்பட்ட குளம், தோட்டம் முதலானவையும், வாணாதிராயர் மன்னருக்குச் சொல்ல தானமாக முனையதரையர் என்பாருக்குக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 122 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |