கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தொடக்கமும் முடிவுமில்லாத துண்டுக் கல்வெட்டு ஒன்றும், தொடக்கமில்லாத பாண்டியன் குலசேகரனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள் இடம்பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர் இறைவர்க்குத் தானமாய்க் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது, முன் சொன்ன கல்வெட்டினைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது. அழகிய பாண்டிய நல்லூர், இடைக்காட்டூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. கீழிரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிக்கு திருவிடையாட்ட இறையிலியாக நிலம் வழங்கப்பட்டமையும், அந்நிலம் கடமை இறுக்குங் கோலால் அளந்து அளிக்கப்பட்டமையும் கூறப்பட்டுள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 112 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |