சிற்பம்

பலிபீடம்

பலிபீடம்
சிற்பத்தின் பெயர் பலிபீடம்
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
திருக்கோயில்களில் எட்டுத்திக்கிலும் அமைக்கப்படும் பலிபீடம் ஒன்று வேலூர்-விண்ணமங்கலத்தில் கிடைக்கப்பெற்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சதுர வடிவ பீடத்தின் மீது தாமரை அமைப்பினைப் பெற்று அதன் மேலே வட்ட வடிவ பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த வட்டப்பகுதியிலேயே திசைக் காவலர்களுக்கு அமுது படைக்கப்படும்.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்திலுள்ள விண்ணமங்கலம் என்ற ஊரில் ஒரு பலிபீடம் கிடைத்துள்ளது. இப்பலிபீடம் கோயில்களில் திக்குகள் தோறும் வைக்கப்பட்டிருக்கும்.
குறிப்புதவிகள்
பலிபீடம்
சிற்பம்

பலிபீடம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்