
இராமர்
சிற்பத்தின் பெயர் | இராமர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள் |
ஊர் | ஆறகழூர் |
வட்டம் | ஓமலூர் |
மாவட்டம் | சேலம் |
அமைவிடத்தின் பெயர் | சேலம் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
இராமர் கையில் வில் அம்புடன் காட்டப்பட்டுள்ளார். எனவே கோதண்ட ராமர் எனப்படுகிறார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சேலம் அரசு அருங்காட்சியத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்றான அம்மனின் உருவம் இது. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் ஆறகழூர் என்னும் ஊரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தேரில் இருந்த சிற்பப் பலகையாகும். தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இராமர் கையில் வில் அம்புடன் காட்டப்பட்டுள்ளார். எனவே கோதண்ட ராமர் எனப்படுகிறார். |
|
ஆவண இருப்பிடம் | சேலம் அரசு அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |