சிற்பம்
காலாந்தகமூர்த்தி
| சிற்பத்தின் பெயர் | காலாந்தகமூர்த்தி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள் |
| ஊர் | ஆறகழூர் |
| வட்டம் | ஓமலூர் |
| மாவட்டம் | சேலம் |
| அமைவிடத்தின் பெயர் | சேலம் அரசு அருங்காட்சியகம் |
| சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
| ஆக்கப்பொருள் | மரம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
சிவச்செல்வன் மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த கூற்றுதைத்த தேவர் காலாந்தகர். அக்காட்சி இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
காலனை காலால் உதைத்து மார்க்கண்டேயனை காத்தருளிய காலாந்தகமூர்த்தி. |
|
| ஆவண இருப்பிடம் | சேலம் அரசு அருங்காட்சியகம் |
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |