சிற்பம்
காலாந்தகமூர்த்தி
சிற்பத்தின் பெயர் காலாந்தகமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள்
ஊர் ஆறகழூர்
வட்டம் ஓமலூர்
மாவட்டம் சேலம்
அமைவிடத்தின் பெயர் சேலம் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை தேர்ச்சிற்பங்கள்
ஆக்கப்பொருள் மரம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.19-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         சிவச்செல்வன் மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த கூற்றுதைத்த தேவர் காலாந்தகர். அக்காட்சி இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          காலனை காலால் உதைத்து மார்க்கண்டேயனை காத்தருளிய காலாந்தகமூர்த்தி.

ஆவண இருப்பிடம் சேலம் அரசு அருங்காட்சியகம்
காலாந்தகமூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Sep 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்