கல்வெட்டு
முதலூர் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | முதலூர் கண்மாய் |
|---|---|
| ஊர் | முதலூர் |
| வட்டம் | பரமக்குடி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | முதலூர்க்கு தென்மேற்கே கண்மாய்க்குள் உள்ள தனிக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இராமநாதபுரம், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள முதலூர் என்னும் ஊரின் தென்மேற்கே கண்மாய்ககுள் தனிக்கல்லில் உள்ள கி.பி.1637-ஆம் ஆண்டைச் சேர்ந்த 15 வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டொன்று இவ்வூருக்கு கலிங்கும், குமிழியும், இரண்டு மடைகளும் உடையநாயன் என்பவருடைய தளவாய் ஆன சேதுபதி காத்த தேவர் அளித்த கொடையாகக் கூறுகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 76 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |