கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதல்-திருச்சுற்று சுவர்-மேற்கு-வெளிப்புறம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பு செய்வானுக்கும் கொடுக்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இப்பரமசுவாமிகள் திருவாடித் திருநாளிலும், ஐப்பசித் திருநாளிலும் திருவமுது செய்வதற்கு இறையிலி நிலமாக திருக்கானப்பேர் கூற்றத்தை சேர்ந்தவர் அளித்த கொடையைக் குறிப்பிடுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 66 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |