ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
| படைப்பாளர் பெயர் | |
|---|---|
| இயற்பெயர் | சி. சுப்பிரமணியன் |
| மற்ற பெயர்கள் | மகாகவி |
| பிறப்பு - இறப்பு | 1882, டிசம்பர் 11 - 1921, செப்டம்பர் 11 |
| பிறந்த ஊர் | எட்டயபுரம், தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
| பெற்றோர் | சின்னசாமி - இலக்குமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
| பிள்ளைகள் | தங்கம்மாள், சகுந்தலா |
| பிற பணிகள் | இந்தியா, சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் |
| விருதுகள் / பட்டங்கள் | பாரதி |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| பின்பற்றுவோர் | வ.ரா., பரலி சு. நெல்லையப்பர், பாரதிதாசன் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு |
| நாட்டுடைமை ஆண்டு | 1948 |
| இறந்த ஊர் | சென்னை |
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..