| 245 | : | _ _ |a தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a சேதுபதி மன்னருக்கு இராமேசுவரம் திருக்கோயிலில் பணி செய்து வந்த குருக்கள் சபையாரும் தமிழ் ஆரியரும் எழுதிக் கொடுத்த இசைவுமுறியாகும். இராமேசுவரம் திருக்கோயில் நடைமுறைகளை ஒழுங்காகவும் முறையாகவும் நிறைவேற்றி வைப்பதற்காக, திருக்கோயில் திருப்பணியாளர்கள் இணக்கம் தெரிவித்து வரைந்து வழங்கிய இந்தப்பிடி பாடு தளவாய் சேதுபதி மன்னருக்கும் எழுதப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டில் கண்ட மறவர் சீமை மன்னராக இருந்தவர் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதியாகும். மதுரை நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்ட தளவாயாக சேதுபதி மன்னர் இருந்ததால் அப்பொழுது ஆட்சியில் இருந்த திருமலை நாயக்கர் பெயரும், முறியின் வாசக அமைப்பு முறைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, கூத்தன் சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| 906 | : | _ _ |a கி.பி.1553 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00075 |
| barcode | : | TVA_CPS_00075 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |