| 245 | : | _ _ |a திருநெல்வேலிச் செப்பேடு - |
| 500 | : | _ _ |a குடநாட்டு வள்ளிக்குட்டத்து தலைவர்கள் மன்னன் கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோர் நலமாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலின் பேரில் திருநெல்வேலி நெல்வேலிநாதசுவாமி - வடிவம்மன் கோயிலில் உச்சி கால பூசையாக அறம் வளர்த்துக் கட்டளை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிற தரிசைக்காடு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அவர்கள் பலகாலமாக அனுபவித்து வருகிறது தரிசைக்காடு ஒன்றினை தன்மதானமாக 5 பொன் காசுக்கு விற்றுக் கொடுத்து ஆவணம் எழுதிக் கொடுத்துள்ளனர். வன்னிக் குட்டத்தில் உள்ள இந்நிலத்தின் நான்கு எல்லைகள் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளன. கோயில் காரியம் செய்யும் சக்கரவர்த்திகள் பேரில் இவ்வாவணம் எழுதப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2007 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, பாலக்கோம்பை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில், ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், வன்னிக்குட்டம் |
| 752 | : | _ _ |a திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் |c திருநெல்வேலி |d திருநெல்வேலி |f திருநெல்வேலி |
| 905 | : | _ _ |a நாயக்கர் / ரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.1682 |
| 914 | : | _ _ |a 8.7139126 |
| 915 | : | _ _ |a 77.7566523 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00032 |
| barcode | : | TVA_CPS_00032 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |