MARC காட்சி

Back
தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் செப்பேடு
245 : _ _ |a தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ x 13.5 செ.மீ
500 : _ _ |a

          சங்க காலத்திலிருந்து சிறப்புடன் விளங்கிய கோயில்வெண்ணியில் வாழ்ந்த அந்தணர்கள் அனைவரும் தங்களுக்கு உரித்தான கரம்பை நிலத்தைத் தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் தியாகராச சுவாமி மங்கள நாயகிக்கு அர்த்தசாமக் கட்டளைக்காகக் கொடையாக விட்டனர். 14 அடிக் கோலால் அளந்து எட்டு வேலி நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டது. கொடுத்த நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இந்தச் செப்பேட்டை எழுதியவர் அயோத்திராமன் என்பவர் ஆவார். வெங்கிட்டண அய்யங்கார், கிருட்டிணன், வருதன், இராகவன், கோதண்டய்யங்கார், இராசகோபாலய்யன், நீலமேகன், ஆண்டமார் குப்பன் ஆகியோர் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர்.

510 : _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்
546 : _ _ |a தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், தஞ்சை மராட்டியர், மராட்டியர், தீபாம்பாள்புரம், வன்மீகநாதர் கோயில், தீபாம்பாள் பாயி
752 : _ _ |a தீபாம்பாள்புரம் |c தீபாம்பாள்புரம் |d தஞ்சாவூர் |f பாபநாசம்
905 : _ _ |a தஞ்சை மராட்டியர் / தீபாம்பாள் பாயி
906 : _ _ |a 22.7.1713
914 : _ _ |a 10.79927017
915 : _ _ |a 79.32237003
925 : _ _ |a 22 செ.மீ x 13.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00185
barcode : TVA_CPS_00185
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00185_தீபாம்பாள்புரம்-வன்மீகநாதர்-கோயில்-செப்பேடு-001.jpg

TVA_CPS_00185_தீபாம்பாள்புரம்-வன்மீகநாதர்-கோயில்-செப்பேடு-002.jpg

TVA_CPS_00185_தீபாம்பாள்புரம்-வன்மீகநாதர்-கோயில்-செப்பேடு-003.jpg

TVA_CPS_00185_தீபாம்பாள்புரம்-வன்மீகநாதர்-கோயில்-செப்பேடு-004.jpg

TVA_CPS_00185_தீபாம்பாள்புரம்-வன்மீகநாதர்-கோயில்-செப்பேடு-005.jpg