| 245 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 35.5 செ.மீ x 21 செ.மீ |
| 500 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணத் தம்பிரானிடம் திருவெண்காட்டுக் கோயிலுக்கு அம்பலம் சீமை திருநள்ளாறு, நெடுங்காடு, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், அம்பலம், பேரளம், திருமருகல் ஆகிய ஏழு மாகாணத்து நாட்டார் மகமை நெல் கொடுத்ததை இச்செப்பேடு விளக்குகிறது. இப்பட்டயத்தினை எழுதியவர் குண்ணமருதூர்ப் பல்லவராய திருவேங்கிடம் என்பவர் ஆவார். திருவிடைக்கழி செந்திப்பெருமா பண்டாரம், சுப்பிரமணிய பிள்ளை, திருக்கடவூர் நட்சத்திரமாலை கணபதி பண்டாரம், குத்தாலபிள்ளை ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், தஞ்சை மராட்டியர், மராட்டியர், முதலாம் சரபோஜி மன்னர், சரபோஜி, திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / முதலாம் சரபோசி |
| 906 | : | _ _ |a 20.4.1710 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 35.5 செ.மீ x 21 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00181 |
| barcode | : | TVA_CPS_00181 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |