000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நான்முகன் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a நான்முகனாகிய பிரம்மதேவர் தாமரைப் பீடத்தில் அமர்ந்து வேள்விக்கு தலைமை வகிக்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இச்சிற்பத் தொகுதி மிகவும் சிதைந்துள்ளது. நான்முகன் தாமரைப்பீடத்தில் சுகாசனத்தில் வலது காலை மடக்கி. இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். அவரின் காலருகே இருவர் நின்ற நிலையில் உள்ளனர். நான்முகனுக்கு இடது புறம் நிற்பவர் கைகளைக் கூப்பி வணங்கியபடி உள்ளார். வலதுபுறம் நிற்பவர் இடது கையில் மலரைப் பிடித்துள்ளார். வலது கை மார்பிற்கு குறுக்காக வைத்துள்ளார். நான்முகனின் தலையருகே நால்வரின் முகங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன. பிரம்மதேவரின் ஆசனத்திற்குக் கீழே இருவர் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவருடைய உருவம் பெரியதாகவும், மற்றொருவர் சிறிய உருவமாகவும் காட்டப்பட்டுள்ளன. ஆடையணிகள் அறியக்கூடவில்லை. வேள்வி செய்யும் காட்சி போல் தெரிகிறது. |
653 | : | _ _ |a பிரம்மன், நான்முகன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000090 |
barcode | : | TVA_SCL_000090 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |