000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அசுவத்தாமன் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a பல்லவர்களின் குலமுதல்வனாக பல்லவர் செப்பேடுகளில் குறிப்பிடப்படும் பிராமண சத்திரியன் அசுவத்தாமன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a துரோணாச்சாரியாரின் மகனான அசுவத்தாமன் வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் வலது கையை கடக முத்திரையில் (நண்டு பிடி) வைத்தவாறும் உள்ளார். ஜடாமகுடம் தலையை அலங்கரிக்கிறது. நீள்காதுகள் தோள்களில் தொங்குகின்றன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகள் அணிந்துள்ளார். மார்பில் பட்டையாக முப்புரி நூல் செல்கிறது. இடைக்கட்டின் ஆடை முடிச்சு அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே தொங்குகின்றது. மேலே இருவர் பக்கத்திற்கொருவராக சாமரம் வீசுகின்றனர். இடது புறம் சாமரம் வீசுபவரின் அருகே மற்றொருவர் வலது கையை உயர்த்தியுள்ளார். அசுவத்தாமனின் இருக்கைக்குக் கீழே பக்கத்திற்கு ஒருவராக இருவர் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருவரும் இளைய வீரர்கள் போல் காணப்படுகின்றனர். |
653 | : | _ _ |a அசுவத்தாமன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000088 |
barcode | : | TVA_SCL_000088 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |