000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a துர்க்கை |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a வீரமங்கையாய் பதினாறு திருக்கைகளுடன் விளங்கும் சிம்மவாகினி துர்க்கை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பதினாறு திருக்கைகளுடன் போருக்குப் புறப்படும் நிலையில் உள்ள தேவி பாய்ந்த நிலையில் உள்ள சிம்மத்தின் மேல் அமர்ந்துள்ளாள். இடது காலைத் தொங்கவிட்டு, வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைத்துள்ளாள். கரண்ட மகுடமணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடியுள்ள துர்க்கை தன் கரங்களில் வாள், கேடயம், அம்பு, வில், சங்கு, சக்கரம், சூலம் ஏந்தியுள்ளாள். வீரத்திருமகளான துர்க்கையின் முதுகில் அம்பறாத்தூணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கைகளில் ஒன்று கடக முத்திரையிலும், மற்றொன்று மடக்கிய காலின் மீது வைத்தவாறும் உள்ளன. இடது பின் கை தொடையில் (ஊரு முத்திரை) வைக்கப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள அன்னையின் கால்களில் வீரக்கழல்கள் காட்டப்பட்டுள்ளன. காதுகளில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பு கச்சை அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகையும், ஆரமும் அணிந்துள்ளார். பல்லவச்சிற்பியின் கைவண்ணத்தில் எழில் தவழும் முகத்தினைப் பெற்றுள்ள தேவி வீரநங்கையாக அமர்ந்துள்ளாள். தேவியின் தலைக்கு மேலே கொற்றக்குடை காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a துர்க்கை, சிம்மவாகினி, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி, இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000074 |
barcode | : | TVA_SCL_000074 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |