000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a முருகன் |
300 | : | _ _ |a கௌமாரம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a சூரனை வதைத்த பின் இந்திரனின் மகளான தெய்வயானையை முருகன் கைத்தலம் பற்றும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கரண்ட மகுடம் அணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடி, முகத்தில் புன்னகை தவழ தெய்வயானையை கைத்தலம் பற்றுகிறார். சூரனை அழித்த வீரனாகிய முருகன் மார்பில் வீரச்சங்கிலி அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள கொற்றவை சிறுவன் இரண்டு கைகள் கொண்டுள்ளார். வலது கையால் இந்திரன் மகளின் வலக்கையை பற்றியும், இடது கையை நண்டு பிடியாக கடக முத்திரையிலும் வைத்துள்ளார். செவ்வேளின் நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்து தோள்களில் நீண்டுள்ளன. பழையோள் குழவியின் வலது புறத்தில் தலைகுனிந்து நாணத்துடன் தேவி நிற்கிறாள். கரண்டமகுடம் அணிந்த தேவி கணுக்கால் வரை நீண்ட பட்டாடை அணிந்துள்ளாள். ஒரு காலை முன்னே வைத்தும் ஒரு காலை பின்னே வைத்தும் நிற்கிறாள். அணிகலன்கள் அறியக்கூடவில்லை. |
653 | : | _ _ |a முருகன், சேயோன், செவ்வேள், பழையோள் குழவி, கொற்றவைச் சிறுவன், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், கைலாசநாதர் கோயில், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000056 |
barcode | : | TVA_SCL_000056 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |