000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திரிவிக்கிரமர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a மாவலி சக்கரவர்த்தியிடம் வாமனனாய் வந்து மூன்றடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த பெருமாள் திரிவிக்கிரமர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a ஓங்கி உலகளந்த உத்தமன் பத்து திருக்கைகளுடன் இடது காலை ஆகாயத்திற்கு உயர்த்தியுள்ளார். சங்கு, சக்கரம், வில், அம்பு, கதை, வாள், வியப்பு முத்திரை, மலர்ப்பிடி முத்திரை, வியாக்கியான முத்திரை ஆகியவை கையமைதிகளாக காட்டப்பட்டுள்ளன. கிரீட மகுடமணிந்து, காதுகளில் மகரகுண்டலங்கள் விளங்க, கழுத்தில் சவடி, கண்டிகை ஆகிய அணிகள் அழகு செய்ய, கணுக்கால் வரை பட்டாடை உடுத்தியவராய், இடையாடையின் முடிச்சுகள் ஊன்றிய இடதுகாலில் படுமாறு ஓங்கி உயர்ந்துள்ளார். இறைவனின் தோள்களில் வகுளமாலை காட்டப்பட்டுள்ளது. கடகவளை, முன்வளைகள் கைகளில் தெரிகின்றன. வலதுபுறம் மாவலி சக்கரவர்த்தி இரண்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளான். இக்காட்சியைக் கண்டு மிரண்டு ஓடுவதாக ஓர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a திரிவிக்கிரமர், உலகளந்த பெருமாள், வாமனர், மாவலி சக்கரவர்த்தி, இராஜசிம்மவர்மப்பல்லவன், இராஜசிம்மேசுவரம், இராஜசிம்மன் கற்றளி, காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000041 |
barcode | : | TVA_SCL_000041 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |