000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a உமாமகேசுவரர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a இறைவனும் இறைவியுமாய் அமர்ந்திருக்கும் கோலம் உமாமகேசுவரர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இச்சிற்பம் புனரமைக்கப்பட்ட சிற்பம். இறைவனுக்கு இரண்டு கைகளே உள்ளன. வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். ஆடையணிகள் புனரமைக்கப்பட்டவை. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் நேராகவும் காட்டப்பட்டுள்ளது. வலதுகாலை மடக்கி குத்துக்காலிட்டு, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் , வலது கை மலர்ப்பிடி முத்திரையாகவும் கொண்டு விளங்கும் தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். அன்னையின் இடையாடையின் முடிச்சு அவர் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே தொங்குகின்றது. அணிகலன்கள் ஏதும் அறியக்கூடவில்லை. |
653 | : | _ _ |a உமாமகேசுவரர், சிவன் பார்வதி அமர் கோலம், கைலாயக் காட்சி, இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000040 |
barcode | : | TVA_SCL_000040 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |